அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும்!

அசாமில் புதிய தொழிற்சாலை பற்றி..
பட்ஜெட் உரையுடன் நிர்மலா சீதாராமன்.
பட்ஜெட் உரையுடன் நிர்மலா சீதாராமன்.PTI
Published on
Updated on
1 min read

2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அவர் உரையில்,

யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அசாமில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள் அறிவிக்கப்படும். கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். அவலை தபால் நிலையங்கள் மூலம் ஊரக வளர்ச்சியை ஊக்கவிக்கப்படும். என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com