தினமணி சாளரம்
பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.
ஜி. கௌதம்

குரு - சிஷ்யன்
90. புதையல்
எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலான மனிதர்களால் வெற்றியடைய முடிவதில்லை. ஆனால், ஒரு சிலரோ எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள்.
நாகூர் ரூமி.

அஞ்சுகறி சோறு
23. மிகையுலகம்
பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஒருவகையான ரகசிய, உளவியல் ரீதியான பாலியல் வன்முறையை இவ்வகை விளம்பரங்கள் செய்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.
கணேஷ் லட்சுமிநாராயணன்

தனியே உதிரும் பூக்கள்
9. கொடுமணிக்குரல்
போன வாரம் சவுதி அரேபியாவில்இருந்தேன்.“அஞ்சுவருஷமாகுடும்பத்தோட இங்க இருந்தோம் சார்.
பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்
காய்ச்சல், உடல் வலி, தலை கிறுகிறுப்பு, கழுத்து வலி, தலைவலி, கண்களில் எரிச்சல், கண் கூச்சம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். மேலும், குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்
சந்திரமௌலீஸ்வரன்

நூற்றுக்கு நூறு
36. அசலாக வளருங்கள்
தங்கள் பிள்ளைகள் என்னவாக வேண்டும் எனும் இலட்சியமும், கனவும் பெற்றோருக்கு இயல்பானவை.
உமா ஷக்தி.

மறக்க முடியாத திரை முகங்கள்!
11. உடல்மொழியால் உருட்டும் விழியால் ரசிகர்களை ஈர்த்த டி.ஆர்.ராமச்சந்திரன்
நீண்ட காலம் மகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் தமது 73-ம் வயதில் நவம்பர் 30-ம் தேதி 1990-ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
டாக்டர் விஸ்வநாதன் ஸ்ரீதரன்.

ரெடி.. ஸ்டெடி.. கோ..
25. குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலி
கடந்த வாரத்தில் நாம் பார்த்த குறிப்பிட்ட காரணமற்ற முதுகு வலியின் ஒரு பாகமான அமர்ந்தபடியே வேலை செய்வதால் எப்படி முதுகு வலி ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்
வித்யா சுப்ரமணியம்

பாலக்காடு சமையல்
38. அமாவாசை சமையல்
ஹிந்துக்களுக்கு அமாவாசை முக்கியமானது. அந்தணர்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் செய்வார்கள்.
குமாரி சச்சு

ரோஜா மலரே..!
ரோஜா மலரே! 16
எப்பொழுதுமே ராகினி செய்யும் குறும்புகள் என்பது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்
அதிகாரம் - 21. தீவினையச்சம்
வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும்.
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை