பத்திரிகையாளர், தொழில்நுட்ப வலைப்பதிவாளர் மற்றும் நூலாசிரியர்.
இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து எழுதி வரும் சைபர்சிம்மன், இணையத்தால் இணைவோம் மற்றும் ‘நெட்’சத்திரங்கள் ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
வலைப்பதிவு முகவரி - www.cybersimman.com