இளைஞர் சுட்டுக் கொலை : காஷ்மீரில் போராட்டம்

பாரமுல்லா, பிப். 11 : பாரமுல்லா மாவட்டத்தில் 22 வயது இளைஞரை தீவிரவாதி என்று தவறாக நினைத்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
Published on
Updated on
1 min read

பாரமுல்லா, பிப். 11 : பாரமுல்லா மாவட்டத்தில் 22 வயது இளைஞரை தீவிரவாதி என்று தவறாக நினைத்து ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரஃபியாபாத் பகுதியில் நேற்று இரவு  9 மணியளவில் தனது வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த ஆஷிக் ஹுசைன் என்ற  இளைஞரை ராணுவத்தினர் தீவிரவாதி என்று நினைத்து சுட்டுவிட்டனர். இன்று அதிகாலையில்தான் அவர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com