நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும், அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடுகள், மோசடியில் ஈடுபட்டதாக அம்மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரனை நியமித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூலில் தொல்லை: பெங்களூரு மென்பொறியாளா் கைது

இளைஞா் மீது தாக்குதல்: உறவினா்கள் சாலை மறியல்

100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய படுகா் இன மூதாட்டி!

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிகர லாபம் ரூ. 918 கோடியாகச் சரிவு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


