சென்னை: ஜூன் 18-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர், சென்ட்ரல், ரயில் நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தீபாவளி சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.