ஜார்சூகுடா அருகே சரக்கு ரயில் மோதி 4 யானைகள் பலி

ஒடிசா மாநிலம் ஜார்சூகுடாவில் தெலித்தி கிராமத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யானைகள் மீது
ஜார்சூகுடா அருகே சரக்கு ரயில் மோதி 4 யானைகள் பலி

ஜார்சூகுடா: ஒடிசா மாநிலம் ஜார்சூகுடாவில் தெலித்தி கிராமத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யானைகள் மீது சரக்கு ரயில் மோதியதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com