ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மேற்கு கோர் மாகாணம் பரோஸ் கோ என்ற இடத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மேற்கு கோர் மாகாணம் பரோஸ் கோ என்ற இடத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 6 பொதுமக்களை குறி வைத்து சரமாரியாக பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட அனைவரும் அங்குள்ள ஹசாரா என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஷியா பிரிவினர் ஆவார்கள் என இந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் இக்பால் நெஸ்மி தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com