சென்னை அருகே மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் கைது

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சக மாணவரின் செல்போன் திருட்டு புகாரில், 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பிரம்பால் அடித்து, சூடு வைத்ததுடன் உணவு தராமல் துன்புறுத்தியதாக மாணவரின் தாய் அளித்த காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். 

மாணவனின் தயார் அளித்த புகாரின் பேரில் விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com