சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மாணவருக்கு சூடு வைத்த விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சக மாணவரின் செல்போன் திருட்டு புகாரில், 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பிரம்பால் அடித்து, சூடு வைத்ததுடன் உணவு தராமல் துன்புறுத்தியதாக மாணவரின் தாய் அளித்த காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்.
மாணவனின் தயார் அளித்த புகாரின் பேரில் விடுதி காப்பாளர் ரட்சக தாஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.