காஞ்சிபுரத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். 


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மூர்த்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com