மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு வண்டலூர் பூங்காவுக்கு நாளை விடுமுறை

மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு வண்டலூர் பூங்காவுக்கு நாளை விடுமுறை

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல்  பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளதால், தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில், ஏப்பல் 18ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com