நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்துவருவதையொட்டி கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூடலூர், பந்தலூர் குந்தா தாலுகாக்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேற்கண்ட 3 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.