சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி

சாத்தூர் அருகே முத்துலாபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி


சாத்தூர் அருகே முத்துலாபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் தொழிலாளரி மாயழகு என்பவர் உயிரிழந்துள்ளார்.

ஆலையின் 3 அறைகள் தரைமட்டமானது. தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com