சாத்தூர் அருகே முத்துலாபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் தொழிலாளரி மாயழகு என்பவர் உயிரிழந்துள்ளார்.
ஆலையின் 3 அறைகள் தரைமட்டமானது. தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.