அந்தமான் நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.5 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
அந்தமான் நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.5 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.  வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com