கர்தார்பூர் வழித்தடம் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை

கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கர்தார்பூர் வழித்தடம் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை


கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ndia-Pakistan meeting on Kartarpur Corridor to be held tomorrow at 9:30 am at Wagah 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com