தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக்கொள்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக்கொள்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் உறுதியான கொள்கை முடிவு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என ஜெயலலிதா பேரவையில் பலமுறை உறுதிபட கூறியிருக்கிறார். 

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் மொழிக்கொள்கை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com