இன்றும் நாளையும் தமிழகத்தில் சில பகுதிகளில் அனல் காற்று நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3-4 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருவாக உள்ளதால் வெளியிலின் தாக்கம் குறையும்.
நாளை மறுநாளுக்கு (ஜூன் 21) பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும். இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் அனல் காற்று நீடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.