தற்போதைய செய்திகள்
மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்
இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார். பொதுமக்களில் ஒருவர் என பேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார். பொதுமக்களில் ஒருவர் என பேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூர் இம்பாலில் தங்கல் பஜாரில் நடந்த இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போலீஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.