மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்

மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்

இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார். பொதுமக்களில் ஒருவர் என பேர் காயமடைந்துள்ளனர். 


மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார். பொதுமக்களில் ஒருவர் என பேர் காயமடைந்துள்ளனர். 

மணிப்பூர் இம்பாலில் தங்கல் பஜாரில் நடந்த இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போலீஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com