ராஜஸ்தான்: ராஜஸ்தான், நகாவூர் மாவட்டம் குசமன் நகரில், இன்று சனிக்கிழமை (நவ.23) அதிகாலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு மினி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 11 நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.