சென்னை: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமை முடிவு எடுக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று கூறினார்.