புதுச்சேரி மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்தவர் கைது

புதுச்சேரியில் மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 


புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி அருகே நல்லவாடு மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்ததாக கவின் என்பவர் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். 

வலைக்கு தீவைத்ததாக வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த இனியன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com