அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். 
அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். 

அம்பேத்கர் சுவர் ஓவியத்தின் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ள மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். 

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com