நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20-ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20-ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு


நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை ரயில் நிலைய தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே,  நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. 

இதேபோன்று எர்ணாகுளம் - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com