அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பரபரப்பு: நிறுவனத்தின் மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் பெண் ஊழியர் தற்கொலை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாப்ட்வேர் பெண் ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பரபரப்பு: நிறுவனத்தின் மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் பெண் ஊழியர் தற்கொலை



சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாப்ட்வேர் பெண் ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த டானிதா ஜீலியஸ் என்ற பெண், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் நேற்று பணியில் சேர்ந்துள்ளார். 

இந்நிலையில், பணியில் சேர்ந்த முதல் நாளே நிறுவன வளாகத்தின் 8-ஆவது மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நிறுவன வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com