வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு, அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 362 பேர் நோய்தொற்று பாதிப்பில் மீட்கப்பட்டுள்ளனர்.