அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தவருக்கு கரோனா உறுதி
அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கியிருந்தவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கியிருந்தவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.