மகாராஷ்டிரத்தில் புதிதாக 16,408 பேருக்கு கரோனா : மேலும் 296 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 16,408 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் புதிதாக 16,408 பேருக்கு கரோனா : மேலும் 296 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் புதிதாக 16,408 பேருக்கு கரோனா : மேலும் 296 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 16,408 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 16,408 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,80,689 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 296 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 24,399 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 7,690 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 5,62,401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 1,93,548 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com