மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.