மும்பை தாதரில் துணிக்கடையில் பயங்கர தீ 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
மும்பை தாதரில் துணிக்கடையில் பயங்கர தீ 


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களுடன் 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராடி வருகின்றனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com