திருவள்ளூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றிங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் விடியோ பதிவுக்கு ஆள்கள் வர தாமம் ஏற்பட்டதால் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.