விருதுநகர்: சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை 9.40 மணி வரை தொடங்கவில்லை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முறையான உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.