பெ.நா. பாளையம்: பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிளிச்சி ஊராட்சித் தலைவராக சாவித்திரி ராஜன், நாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவராக சாந்திப்பிரியா, குருடம்பாளையம் ஊராட்சித் தலைவராக டி. ரவி,
அசோகபுரம் ஊராட்சித் தலைவராக ரமேஷ், பன்னிமடை ஊராட்சித் தலைவராக பிஎஸ்எம். ரத்தினம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சித் தலைவராக காா்த்திகேசுவரி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.