ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் கங்காதர முதலியார் நிதிஉதவி நடுநிலைப்பள்ளியில் இன்று (19.1.2020) போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கினார்.
உடன் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி. டாக்டர். சாந்தி விமலா மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.