கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
கடந்த வாரம் பாலத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.