சமுத்திர சேது ஆபரேசன் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்களை அழைத்து கொண்டு ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.
இதில் 198 இந்தியர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 195 பேர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உட்பட 198 பேர் வந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதனை தொடர்ந்து குடியுரிமை சோதனைக்கு பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படுவர்.