ராணிப்பேட்டை அருகே தண்ணீர் தேடி வந்த பெண்மான் தடுப்பு கம்பியில் மோதி பலி

ராணிப்பேட்டை அருகே வழி தவறி தண்ணீர் தேடி வந்த பெண்மான் தடுப்பு கம்பியில் மோதி உயிரிழந்தது. 
ராணிப்பேட்டை அருகே தண்ணீர் தேடி வந்த பெண்மான் தடுப்பு கம்பியில் மோதி பலி


ராணிப்பேட்டை அருகே வழி தவறி தண்ணீர் தேடி வந்த பெண்மான் தடுப்பு கம்பியில் மோதி உயிரிழந்தது. 

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்னு கிராமம் பாலாற்றங்கரை அருகே வழி தவறி  தண்ணீர் தேடி வந்த 2 வயது மதிக்கத்தக்க பெண்மான் விவசாய நிலத்தை சுற்றி போடப்பட்ட தடுப்பு கம்பியின்  மீது மோதியதில் உயிரிழந்தது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆற்காடு சரக வனத்துறையினர் உயிரிழந்த மானின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com