கரோனா: சாலைகளில் சுற்றித் திரிந்த 25 பேர் மீது வழக்கு - இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

நாகை மாவட்டம் சீர்காழியில் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்
கரோனா: சாலைகளில் சுற்றித் திரிந்த 25 பேர் மீது வழக்கு - இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


நாகை மாவட்டம் சீர்காழியில் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த இருசக்கர இருசக்கர வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை உத்தரவை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சாலையில் மக்கள் செல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மீறி அத்தியாவசியத் தேவைகள் எதுவும் இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com