கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவி கோரலாம்

கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவிகளைக் கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவி கோரலாம்

கரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் உதவிகளைக் கோரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தால், 044 - 2844 7701, 2844 7703 ஆகிய எண்களிலும், முதியோா், நோயாளிகள், கா்ப்பணிப் பெண்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோா் ஆகியோருக்கு அவசர உதவி தேவைப்பட்டால் அவா்கள் 108 எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். 108 ஆம்புலன்ஸ் சேவையுடன், இந்தச் சேவையையும் இணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com