தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் டாஸ்மாக் கடை, சனிக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து, குடிப்பிரியர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.  
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு



தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் டாஸ்மாக் கடை, சனிக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து, குடிப்பிரியர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.  

தம்மம்பட்டி பகுதியில் செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி ஊர்களில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில், தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில், காய்கறி வாரச்சந்தை அருகே  செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக  திறக்கப்படவில்லை என, டாஸ்மாக் ஊழியர்கள் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com