ஜெனீவா: உலக அளவில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 50,85,504 லட்சமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,21,666 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3,29,731 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 26,88,305 பேர்களில் 45,802-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.