நாடு முழுதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,65,799-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,706-ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 7,466 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது; 175 போ் பலியாகினர். பாதிக்கப்பட்டவா்களில் 71,106 போ் குணமடைந்தனா். 89,987 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.