பிளேஆஃப் : டாஸ் வென்ற தில்லி பந்துவீச்சுத் தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.

இன்று முதல் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் ஆட்டங்கள் தொடங்குகின்றன. துபையில் இன்று நடைபெறவுள்ள முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதில் வெல்லும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணி, ஹைதராபாத் - ஆர்சிபி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச்சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com