திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 5வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் ஆவணித்திருவிழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழாவின் 5வது நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த செப்.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

5-ம் திருவிழாவான வியாழக்கிழமை மாலை திருக்கோயில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளியம்மனுக்கு குடவரைவாயில் தீபாராதனையும், எதிர்சேவை காட்சியளித்த ஸ்ரீ ஜயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com