தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இந்தியாவில் புதிய வகை கரோனா கண்டுபிடிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
இந்தியாவில் புதிய வகை கரோனா கண்டுபிடிப்பு: மத்திய அரசு
Updated On :24 மார்ச் 2021, 9:32 am

DIN

இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் கரோனா பரவத் தொடங்கிய பின், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் மரபணு மாறிய புதிய வகையிலான கரோனா கண்டறியப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ததில் மரபணு மாறிய புதிய வகையிலான கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை கரோனா குறித்த ஆய்வுத் தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.