வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கரோனா நோய்ப் பரலைக் விரைவாக கட்டுப்படுத்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக சுகாதார மையத்தால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படித்துக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும், வெளிநாட்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும் முதல் 100 நபர்களை 7 நாள்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com