அதிகரிக்கும் கரோனா: மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனை

அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இக்கூட்டத்தில், அதிகரிக்கும் கரோனா மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com