மும்பையில் செவிலியரை கத்தியால் குத்தியதால் கரோனா நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள மலபார் மலை காவல் எல்லைக்குள்பட்ட மருத்துவமனையில் ஒன்றில் கரோனா நோயாளி ஒருவர் செவிலியரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் மலபார் மலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.