சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகான் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரோட்டோரத்தில் கிடந்த 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர்.