சத்தீஸ்கரில் 7 கிலோ வெடிபொருள் பறிமுதல்

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 

சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகான் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பறிமுதல் செய்த வெடிப்பொருளை செயலிழக்க செய்யும் பாதுகாப்புப்படை வீரர் 
பறிமுதல் செய்த வெடிப்பொருளை செயலிழக்க செய்யும் பாதுகாப்புப்படை வீரர் 

அப்போது ரோட்டோரத்தில் கிடந்த 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com