பொங்கல்: புதுவை பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
பொங்கல்: புதுவை பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த மாதம் தான் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பில்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 13 முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com