ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,
காத்திருப்பு பட்டியலில் இருந்த லட்சுமி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விருப்ப ஓய்வுக் கேட்டு அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதால் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.