தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி
தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட தடுப்பூசி போடும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

மேலும், இந்த மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com